பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வாழை இன் கனி தானும், மது விம்மி, வருக்கை இன் சுளையும், கூழை வானரம் தம்மில், “கூறு இது சிறிது” எனக் குழறி, தாழை வாழை அம் தண்டால் செருச் செய்து தருக்கு வாஞ்சியத்துள், ஏழை பாகனை அல்லால் இறை எனக் கருதுதல் இலமே.