திருவாஞ்சியம் (அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : வாஞ்சிநாதேசுவரர்,வாஞ்சிலிங்கேசுவரர்
இறைவிபெயர் : மங்களநாயகி ,வாழவந்தநாயகி
தீர்த்தம் : கும்ப தங்கை ,எம தீர்த்தம்
தல விருட்சம் : சந்தனம்

 இருப்பிடம்

திருவாஞ்சியம் (அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் )
அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் ,ஸ்ரீவாஞ்சியம் அஞ்சல் ,நன்னிலம் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 610 110

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்

காலகாலர், கரிகான் இடை மாநடம் ஆடுவர்,

மேவில் ஒன்றர், விரிவுஉற்ற இரண்டினர், மூன்றும்

சூலம் ஏந்தி வளர் கையினர்; மெய்

கை இலங்கு மறி ஏந்துவர், காந்தள்

அரவம் பூண்பர்; அணியும் சிலம்பு ஆர்க்க

விண்ணில் ஆன பிறை சூடுவர், தாழ்ந்து

மாடம் நீடு கொடி மன்னிய தென்

செடி கொள் நோயின் அடையார்; திறம்பார்,

 பிண்டம் உண்டு திரிவார், பிரியும்

தென்றல் துன்று பொழில் சென்று அணையும்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்-

பறப்பையும் பசுவும் படுத்துப் பல- திறத்தவும்(ம்)

புற்றில் ஆடு அரவோடு புனல் மதி

அங்கம் ஆறும் அருமறை நான்கு உடன்

நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை ஆறு

அற்றுப் பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு

* * * * *

* * * * *

* * * * *

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள் திருத்தும்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு

தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென,

தூர்த்தர் மூ எயில் எய்து, சுடு

சள்ளை வெள்ளை அம் குருகுதான் அது

மை கொள் கண்டர், எண்தோளர், மலை

கரந்தை கூவிள மாலை கடி மலர்க்

அருவி பாய்தரு கழனி, அலர் தரு

களங்கள் ஆர் தரு கழனி அளி

வாழை இன் கனி தானும், மது

செந்நெல் அங்கு அலங்(கு) கழனித் திகழ்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்