பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
தேனை, பாலை, கன்னலின் தெளியை, ஒளியை, தெளிந்தார் தம் ஊனை உருக்கும் உடையானை, உம்பரானை, வம்பனேன், நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய், என்றால், அடியேற்குத் தானும் சிரித்தே, அருளலாம் தன்மை ஆம், என் தன்மையே.
சிவ.அ.தியாகராசன்