பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
புகுவேன், எனதே நின் பாதம்; போற்றும் அடியார் உள் நின்று நகுவேன், பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன். நெகும் அன்பு இல்லை, நினைக் காண; நீ ஆண்டு அருள, அடியேனும் தகுவனே? என் தன்மையே! எந்தாய், அந்தோ! தரியேனே!
சிவ.அ.தியாகராசன்