பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக, பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில் மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும் விண்ணில் புயல் காட்டும் வீழி மிழலையே.