இறைவன்பெயர் | : | நேத்திரார்ப்பணீசுவரர் ,வீழியழகேசர் விழிஅழகர், yeyalakar |
இறைவிபெயர் | : | அழகு முலை யம்மை, |
தீர்த்தம் | : | விட்ணு தீர்த்தம் , |
தல விருட்சம் | : | வீழிச்செடி |
திருவீழிமிழலை (அருள்மிகு நேத்திரார்ப்பணீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகுநேத்திரார்ப்பணீசுவரர் திருக்கோயில் ,திருவீழிமிழலை ,அஞ்சல் தஞ்சை மாவட்டம் ., , Tamil Nadu,
India - 609 505
அருகமையில்:
மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற,
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில்
கன்னியர் ஆடல் கலந்து, மிக்க கந்துக
சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம்,
காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கி, காம்பு
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண்
செறி முளரித்தவிசு ஏறி ஆறும் செற்று
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த
"விண் இழி கோயில் விரும்பி மேவும்
வம்மின், அடியீர், நாள்மலர் இட்டுத் தொழுது
ஆயாதன சமயம் பல அறியாதவன், நெறியின்
“கல்லால் நிழல் கீழாய்! இடர் காவாய்!”
கரத்தால் மலி சிரத்தான்; கரி உரித்து
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன்,
மசங்கல் சமண், மண்டைக் கையர், குண்டக்
வீழிமிழலை மேவிய விகிர்தன்தனை, விரை சேர்
தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல்
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு
நலம் மலிதரு மறைமொழியொடு, நதி உறுபுனல்,
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க
உளையா வலி ஒல்க, அரக்கன்,
வளையா
துளங்கும் நெறியார் அவர் தொன்மை
வளம்
நளிர் காழியுள் ஞானசம்பந்தன்
குளிர் ஆர்
இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா,
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர, ஓதக்கடல்
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு,
இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை நிரவிட்டு,
மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட,
மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான், கொதியா
எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி;
கிடந்தான் இருந்தானும், கீழ் மேல் காணாது,
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்!
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்! பை
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்!
காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்!
மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்! கங்கை
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்! பரக்கும்
அயனும் மாலும் ஆய் முயலும் முடியினீர்!
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்; வெறி
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
“கலைமகள் தலைமகன், இவன்” என வருபவர்
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை இகழ்வு
அன்றினர் அரி என வருபவர்-அரிதினில் ஒன்றிய
கரம் பயில் கொடையினர் கடிமலர் அயனது
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர் அரக்கன்
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர் கடிமலர்
நித்திலன் மிழலையை, நிகர் இலி புகலியுள்
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு
பொறி அரவம் அது சுற்றி, பொருப்பே
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள்
உரை சேரும் எண்பத்து நான்கு நூறு
அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று,
கருப்பம் மிகும் உடல் அடர்த்து, கால்
செந்தளிர் மா மலரோனும் திருமாலும், ஏனமொடு
எண் இறந்த அமணர்களும், இழி தொழில்
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
கல்லின் நன்பாவை ஓர் பாகத்தார், காதலித்து
நஞ்சினை உண்டு இருள் கண்டர், பண்டு
கலை, இலங்கும் மழு, கட்டங்கம், கண்டிகை,
பிறை உறு செஞ்சடையார், விடையார்
சேடர் விண்ணோர்கட்கு, தேவர், நல் மூஇருதொல்-நூலர்,
எடுத்த வல் மாமலைக்கீழ் இராவணன் வீழ்தர,
திக்கு அமர் நான்முகன், மால், அண்டம்
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய
பட்ட முழவு, இட்ட பணிலத்தினொடு, பல்மறைகள்
செந்தமிழர், தெய்வமறை நாவர், செழு
பூதபதி ஆகிய புராணமுனி புண்ணிய நல்மாதை
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும், மா
மந்திர நல்மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்க
மத்தம் மலி கொன்றை வளர் வார்சடையில்
பொன் அன புரிதரு சடையினர், பொடி
அக்கினொடு, அரவு, அரை அணி திகழ்
உன்னிய அருமறை ஒலியினை முறை மிகு
வெண்மதி தவழ் மதில் மிழலை உளீர்,
வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர்,
விலங்கல் ஒண்மதில் அணி மிழலை உளீர்,
வித்தக மறையவர் மிழலை உளீர், அன்று
விண் பயில் பொழில் அணி மிழலையுள்
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை பங்கன்-அங்கணன்,
விளங்கும் நால்மறை வல்ல வேதியர் மல்கு
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு
போதகம் தனை உரி செய்தோன், புயல்
தக்கன் வேள்வியைச் சாடினார், மணி
போர் அணாவு முப்புரம் எரித்தவன், பொழில்கள்
இரக்கம் இல்-தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான்,
துன்று பூமகன், பன்றி ஆனவன், ஒன்றும்
புத்தர், கைச் சமண்பித்தர், பொய்க் குவை
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனைச்
ஓதி வாயதும் மறைகளே; உரைப்பதும் பலமறைகளே
பாடுகின்ற பண் தாரமே; பத்தர் அன்ன
கட்டுகின்ற கழல் நாகமே; காய்ந்ததும்
ஓவு இலாது இடும் கரணமே, உன்னும்
வாய்ந்த மேனி எரிவண்ணமே; மகிழ்ந்து பாடுவது
தானவக் குலம் விளக்கியே, தாரகைச்
காயம் மிக்கது ஒரு பன்றியே, கலந்த
கஞ்சியைக் குலவு கையரே, கலக்கம் ஆர்
மேய செஞ்சடையின் அப்பனே! மிழலை மேவிய
“புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்; பூசு
“இசைந்த ஆறு அடியார் இடு துவல்,
“நிருத்தன், ஆறு அங்கன், நீற்றன், நால்மறையன்,
“தாங்க(அ)ருங் காலம் தவிர வந்து இருவர்
“பாதி ஓர் மாதர், மாலும் ஓர்பாகர்,
“கஞ்சிப் போது உடையார், கையில் கோசாரக்
வேந்தர் வந்து இறைஞ்ச, வேதியர், வீழிமிழலையுள்,
திருநாவுக்கரசர் (அப்பர்) :பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
காலையின் கதிர்செய் மேனி, கங்குலின் கறுத்த
வரும் தினம், நெருநல், இன்று ஆய்,
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற-நெருப்பு,
மறை இடைப் பொருளர்; மொட்டின் மலர்
சந்து அணி கொங்கையாள் ஓர் பங்கினர்;
நீற்றினை நிறையப் பூசி, நித்தல் ஆயிரம்
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்வு இடம்;
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர்! அண்டம்
அலைக்கின்ற நீர், நிலம், காற்று, அனல்
தீத் தொழிலான் தலை தீயில் இட்டு,
தோள் பட்ட நாகமும், சூலமும், சுத்தியும்,
கண்டியில் பட்ட கழுத்து உடையீர்! கரிகாட்டில்
தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர்!
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடிச் சொக்கம்
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர்! மறை ஓத
கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப் பற்றிய
கரைந்து கை தொழுவாரையும் காதலன்; வரைந்து
மாடத்து ஆடும் மனத்து உடன் வைத்தவர்,
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால்
தீரன்; தீத்திரளன்; சடைத் தங்கிய நீரன்;
எரியினார்; இறையார்; இடுகாட்டு இடை நரியினார்;
பாலையாழொடு செவ்வழி பண் கொள மாலை
மழலை ஏற்று மணாளன் திருமலை சுழல
என் பொனே! இமையோர் தொழு பைங்கழல்
கண்ணினால் களி கூரக் கையால்-தொழுது எண்ணும்
ஞாலமே! விசும்பே! நலம் தீமையே! காலமே!
முத்தனே! முதல்வா! முகிழும் முளை ஒத்தனே!
கருவனே! கரு ஆய்த் தெளிவார்க்கு எலாம்
காத்தனே, பொழில் ஏழையும்! காதலால் ஆத்தனே,
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து
அண்ட வானவர் கூடிக் கடைந்த நஞ்சு
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான் உரம்
சவம் தாங்கு மயானத்துச் சாம்பல்
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு
தூயானை, சுடர்ப் பவளச்சோதியானை, தோன்றிய
நல்-தவத்தின் நல்லானை, தீது ஆய் வந்த
மிக்கானை, குறைந்து அடைந்தார் மேவலானை,
அறுத்தானை, அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை;
கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
பூதி அணி பொன்நிறத்தர்; பூணநூலர்; பொங்கு
அண்ணாமலை அமர்ந்தார்; ஆரூர் உள்ளார்;
வெண்காட்டார்; செங்காட்டங்குடியார்; வெண்ணி நன்நகரார்;
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப்
பெரும் புலியூர் விரும்பினார்; பெரும் பாழி(ய்)யார்;
மறைக்காட்டார்; வலிவலத்தார்; வாய்மூர் மேயார்; வாழ்கொளி
அஞ்சைக்களத்து உள்ளார்; ஐயாற்று உள்ளார்; ஆரூரார்;
கொண்டல் உள்ளார்; கொண்டீச்சுரத்தின் உள்ளார்; கோவலூர்
அரிச்சந்திரத்து உள்ளார்; அம்பர் உள்ளார்; அரிபிரமர்
புன்கூரார்; புறம்பயத்தார்; புத்தூர் உள்ளார்; பூவணத்தார்;
தண்மையொடு வெம்மை தான் ஆயினான் காண்;
காது இசைந்த சங்கக் குழையினான் காண்;
நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண்;
கல்பொலி தோள் சலந்தரனைப் பிளந்த
மெய்த்தவன் காண், மெய்த்தவத்தில் நிற்பார்க்கு
சந்திரனைத் திருவடியால்-தளர்வித்தான் காண்; தக்கனையும முனிந்து
ஈங்கைப் பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண்;
சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச்
நீறு அணிந்த திருமேனி நிமலர் போலும்;
கை வேழ முகத்தவனைப் படைத்தார் போலும்;
துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும்;
மாலாலும் அறிவு அரிய வரதர் போலும்;
பஞ்சு அடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்;
குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும்;
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார்
கயிலாயமலை எடுத்தான் கதறி வீழக்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர் நால்மறைக்கு
“விடம் கொள் மா மிடற்றீர்! வெள்ளைச்
“பந்தம், வீடு, இவை பண்ணினீர்; படிறீர்;
புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில் ஏந்தி;
எறிந்த சண்டி, இடந்த கண்ணப்பன், ஏத்து
பணிந்த பார்த்தன், பகீரதன், பல பத்தர்
“வேத வேதியர், வேட நீதியர் ஓதுவார்,
9 ஆசிரியர்கள் :ஏகநா யகனை, இமையவர்க் கரசை, என்னுயிர்க்
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக், கரையிலாக்
மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த மருந்தை,
தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த சசிகுலா
‘இத்தெய்வ நெறிநன்’ றென்றிருள் மாயப் பிறப்பறா
அக்கனா அனைய செல்வமே சிந்தித் தைவரோ
கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும் கமழ்பொழில்
ஆயிரங் கமலம்ஞாயிறா யிரமுக் கண்முக கரசர
எண்ணில்பல் கோடி சேவடி முடிகள், எண்ணில்பல்
தக்கன். வெங் கதிரோன், சலந்தரன், பிரமன்,