திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

காத்தனே, பொழில் ஏழையும்! காதலால்
ஆத்தனே, அமரர்க்கு! அயன் தன் தலை
சேர்த்தனே! திரு வீழிமிழலையுள்
கூத்தனே! அடியேனைக் குறிக்கொளே!

பொருள்

குரலிசை
காணொளி