பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கருவனே! கரு ஆய்த் தெளிவார்க்கு எலாம் ஒருவனே! உயிர்ப்பு ஆய் உணர்வு ஆய் நின்ற திருவனே! திரு வீழிமிழலையுள் குருவனே!-அடியேனைக் குறிக்கொளே!