பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பழகி நின் அடி சூடிய பாலனைக் கழகின்மேல் வைத்த காலனைச் சாடிய அழகனே! அணி வீழிமிழலையுள் குழகனே!-அடியேனைக் குறிக்கொளே!