பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அண்ட வானவர் கூடிக் கடைந்த நஞ்சு உண்ட வானவனே! உணர்வு ஒன்று இலேன்; விண்ட வான் பொழில் வீழிமிழலையுள் கொண்டனே!-அடியேனைக் குறிக்கொளே!