பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முத்தனே! முதல்வா! முகிழும் முளை ஒத்தனே! ஒருவா! உரு ஆகிய சித்தனே! திரு வீழிமிழலையுள் அத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!