பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஞாலமே! விசும்பே! நலம் தீமையே! காலமே! கருத்தே! கருத்தால்-தொழும் சீலமே! திரு வீழிமிழலையுள் கோலமே!-அடியேனைக் குறிக்கொளே!