திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

வரும் தினம், நெருநல், இன்று ஆய், வழங்கின நாளர்; ஆல்கீழ்
இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர்; இருவரோடும்
பொருந்தினர்; பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும்
விருந்தினர்-திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே.

பொருள்

குரலிசை
காணொளி