பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
காலையின் கதிர்செய் மேனி, கங்குலின் கறுத்த கண்டர் மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர்; மதுவும் பாலும் ஆலையில் பாகும் போல அண்ணித் திட்டு, -அடியார்க்கு,-என்றும் வேலையின் அமுதர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.