பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி தடை நிலாது பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண் ஆய் நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ, தம் வாள விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.