பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன், வடகயிலை தன்னைப் பிடித்து எடுத்தான், முடி தடந்தோள் இற ஊன்றி, பின்னைப் பணிந்து ஏத்த, பெரு வாள் பேரொடும் கொடுத்த மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே.