பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும், உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும், மண்ணும், புனல், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும், விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிமிழலையே.