பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஆயாதன சமயம் பல அறியாதவன், நெறியின் தாய் ஆனவன், உயிர் கட்கு முன் தலை ஆனவன், மறை முத் தீ ஆனவன், சிவன், எம் இறை, செல்வத் திரு ஆரூர் மேயான் அவன், உறையும் இடம் வீழிமிழலையே.