திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

“தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக!” என்று உமை கேட்க, சொல்லினீர்;
“தீயர், ஆக்கு உலையாளர், செழு மாடத் திரு மிழலை
மேய நீர் பலி ஏற்றது என்?” என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழி கொண்டீர்;-அடியேற்கும் அருளுதிரே!

பொருள்

குரலிசை
காணொளி