பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
“தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக!” என்று உமை கேட்க, சொல்லினீர்; “தீயர், ஆக்கு உலையாளர், செழு மாடத் திரு மிழலை மேய நீர் பலி ஏற்றது என்?” என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் ஆய வீழி கொண்டீர்;-அடியேற்கும் அருளுதிரே!