திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில் ஏந்தி; வேதப்புரவித் தேர்மிசைத்
திரிசெய்-நால்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை,
பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆடப் பரிந்து நல்கினீர்!-
அரிய வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

பொருள்

குரலிசை
காணொளி