பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
“விடம் கொள் மா மிடற்றீர்! வெள்ளைச் சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர்!” என்று திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை, மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் அடங்கல் வீழி கொண்டீர்-அடியேற்கும் அருளுதிரே!