பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீண்ட சூழ் சடைமேல் ஓர் நிலா மதி; காண்டு, சேவடிமேல் ஓர் கனைகழல்; வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்; மீண்டும் போவது, வீழிமிழலைக்கே.