பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
எரியினார்; இறையார்; இடுகாட்டு இடை நரியினார்; பரியா மகிழ்கின்றது ஓர் பெரியனார்; தம் பிறப்பொடு சாதலை விரியினார் தொழும் வீழிமிழலையே!