பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
புனை பொன் சூலத்தன்; போர் விடை ஊர்தியான்; வினை வெல் நாகத்தன்; வெண் மழுவாளினான்; நினைய நின்றவன், ஈசனையே எனா;- வினை இலார் தொழும் வீழிமிழலையே.