பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர் கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில் இருள் அறு மதியினர், இமையவர் தொழுது எழு நிருபமன், மிழலையை நினைய வல்லவரே.