பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர் அரக்கன் நல்மணி முடி ஒருபதும் இருபது- கரக்கனம் நெரிதர, மலர் அடிவிரல் கொடு நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே.