பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர் வன் மலர் துவர் உடையவர்களும், மதி இலர் துன்மதி அமணர்கள், தொடர்வு அரு மிகு புகழ் நின்மலன் மிழலையை நினைய வல்லவரே.