பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கல்லின் நன்பாவை ஓர் பாகத்தார், காதலித்து ஏத்திய மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார்; நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து, எழு ஞாயிற்றின் பல் அனைத்தும் தகர்த்தார், அடியார் பாவநாசரே.