பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வசை அறு மா தவம் கண்டு, வரிசிலை வேடனாய், விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார்; இசை வரவிட்டு, இயல் கேட்பித்து, கல்லவடம் இட்டு, திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே.