பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
எடுத்த வல் மாமலைக்கீழ் இராவணன் வீழ்தர, விடுத்து அருள்செய்து, இசை கேட்டவர் வீழிமிழலையார்; படுத்து வெங்காலனை, பால் வழிபாடு செய் பாலற்குக் கொடுத்தனர், இன்பம், கொடுப்பர், தொழ; குறைவு இல்லையே.