காணும் ஆறு அரிய பெருமான் ஆகி, காலம் ஆய், குணங்கள் மூன்று
ஆய்,
பேணு மூன்று உருஆகி, பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான்
கோயில்
"தாணு ஆய் நின்ற பரதத்துவனை, உத்தமனை, இறைஞ்சீர்!" என்று
வேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை
ஆமே.