பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கிடந்தான் இருந்தானும், கீழ் மேல் காணாது, தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்தச் சுடர் ஆயவன் கோயில் படம் தாங்கு அரவு அல்குல், பவளத்துவர் வாய், மேல் விடம் தாங்கிய கண்ணார் வீழி மிழலையே.