பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தோள் பட்ட நாகமும், சூலமும், சுத்தியும், பத்திமையால் மேற்பட்ட அந்தணர் வீழியும், என்னையும் வேறு உடையீர் நாள் பட்டு வந்து பிறந்தேன், இறக்க, நமன் தமர்தம் கோள்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!