பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப் பற்றிய கையும் மெய்யும் நெறுக்கென்று இறச் செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் வெறிக் கொன்றைமாலை முடியீர்! விரிநீர் மிழலை உள்ள இறக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!