பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கண்டியில் பட்ட கழுத்து உடையீர்! கரிகாட்டில் இட்ட பண்டியில் பட்ட பரிகலத்தீர்! பதிவீழி கொண்டீர் உண்டியில், பட்டினி, நோயில், உறக்கத்தில்,-உம்மை, ஐவர் கொண்டியில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!