பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே உருக்கு உணர் வாய் உணர் வேதத்துள் ஓங்கி வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும் கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே.