பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அம் தண்மை பூண்ட அருமறை அந்தத்துச் சிந்தை செய் அந்தணர் சேரும் செழும்புவி நந்துதல் இல்லை நரபதி நன்று ஆகும் அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.