பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மூடம் கெடாதோர் சிகை நூல் முதல் கொள்ளில் வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும் பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து ஆடம் பர நூல் சிகை அறுத்தால் நன்றே.