பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வேந்தன் உலகை மிக நன்று காப்பது வாய்ந்த மனிதர்கள் அவ்வழியாய் நிற்பர் பேர்ந்து இவ் உலகைப் பிறர் கொள்ளத் தாம் கொள்ளப் பாய்ந்த புலி அன்ன பாவகத் தானே.