பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கால் கொண்டு கட்டிக் கனல் கொண்டு மேல் ஏற்றிப் பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர் மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை மேல் கொண்டு தண்டம் செய் வேந்தன்கடனே.