பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது ஐவரும் அச் செய்யைக் காத்து வருவார்கள் ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச் செய்யைக் காவல் விட்டாரே.