பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்புறு வண்டு இங்கு இனமலர் மேல் போய் உண்பது வாச மது போல் உயிர் நிலை இன்பு உற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி கண்புற நின்ற கருத்துள் நில்லானே.