பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வையகத்தே மடவா ரொடும் கூடி என் மெய் அகத்தோர் உளம் வைத்த விதி அது கையகத்தே கரும்பு ஆலையின் சாறுகொள் மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே.