பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும் தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும் ஏய்ந்த இளமதி எட்ட வல்லார் கட்கு வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே.