பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன் கழித்துணையாய் கற்று இலாதவர் சிந்தை ஒழித் துணை யாம் உம்பராய் உலகு ஏழும் வழித்துணை ஆம் பெரும் தன்மை வல்லானே.