பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள், பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப் பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே.