பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பிணியும் பிறப்பு அறுப்பான், பெருமான், பெருங்காட்டில் துணியின் உடை தாழச் சுடர் ஏந்தி ஆடுவான், அணியும் புனலானை, அணி ஆப்பனூரானைப் பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.