பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கண்ணன், கடிக் கமல மலர் மேல் இனிது உறையும் அண்ணற்கு அளப்பு அரிது ஆய் நின்று, அங்கு அடியார்மேல் எண் இல் வினை களைவான், எழில் ஆப்பனூரானைப் பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே.