பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி முடி சேர் மலை மகனார் மகள் ஆகித் திடமார் தவம் செய்து தேவர் அறியப் படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே.