பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகிப் புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வாகிப் புகுந்து நின்றான் உடலாய் உயிராகிப் புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே.